கடலூர் வெல்ல நிவாரண பணிகள் - 1
இன்று 05-12-2015 சனிக்கிழமை கடலூரின் புயல் வெள்ள பாதிப்பு குறித்து கடலூர் மாவட்டத்தின் சில இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம்.
முதல் கட்ட தனி நபர் உதவியாக 20 கோரைப்புல் பாய்கள் மட்டும் வாங்கி வந்து கடலூர் தியாகவல்லி கிராமத்தில் வழங்கினோம்.
திரு, சாமி கச்சிராயர் அவர்கள் அங்கு நிவாரண பணிகளை முழுவீச்சில் ஒழுங்குபடுத்தி வந்தார்.
தியாகவல்லி செல்லும் வழியிலேயே ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு தரைபாலத்தின் மேலே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. சிரமப்பட்டு தான் கடந்தோம்.
இந்த மழை வெள்ளம் எப்போத்து வடிந்து கடலூர் மீளுமோ என்ற கவலை அப்போதே தொற்றிக்கொண்டது.
தொடர்ந்து சென்னை செல்லும் முடிவை கைவிட்டு கடலூரிலேயே தொடர்ந்து முகாமிட்டு வெள்ள நிவாரண பணிகளை தொடர்வதாக உடன் பயணித்த கல்லூரி நண்பன் பழனி நடராஜனுடன் சேர்ந்து முடிவெடுத்தேன்.
நாளை கடலூர் வெல்ல நிவாரண பணிகள் தொடரும்..
இன்று 05-12-2015 சனிக்கிழமை கடலூரின் புயல் வெள்ள பாதிப்பு குறித்து கடலூர் மாவட்டத்தின் சில இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம்.
முதல் கட்ட தனி நபர் உதவியாக 20 கோரைப்புல் பாய்கள் மட்டும் வாங்கி வந்து கடலூர் தியாகவல்லி கிராமத்தில் வழங்கினோம்.
திரு, சாமி கச்சிராயர் அவர்கள் அங்கு நிவாரண பணிகளை முழுவீச்சில் ஒழுங்குபடுத்தி வந்தார்.
தியாகவல்லி செல்லும் வழியிலேயே ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு தரைபாலத்தின் மேலே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. சிரமப்பட்டு தான் கடந்தோம்.
இந்த மழை வெள்ளம் எப்போத்து வடிந்து கடலூர் மீளுமோ என்ற கவலை அப்போதே தொற்றிக்கொண்டது.
தொடர்ந்து சென்னை செல்லும் முடிவை கைவிட்டு கடலூரிலேயே தொடர்ந்து முகாமிட்டு வெள்ள நிவாரண பணிகளை தொடர்வதாக உடன் பயணித்த கல்லூரி நண்பன் பழனி நடராஜனுடன் சேர்ந்து முடிவெடுத்தேன்.
நாளை கடலூர் வெல்ல நிவாரண பணிகள் தொடரும்..